2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது..


2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 11-ம் தேதி பயணம் செய்ப்பவர்கள் இன்று முன்பதிவு செயய்யலாம்.

12-ம் தேதி செல்பவர்கள் நாளையும், ஜனவரி 13.தேதி செல்பவர்கள் நாளை மறுநாள் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே தெரிவித்துள்ளது.