No Image

எஸ்பிஐ வங்கியில் 8301 கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

January 29, 2018 admin 0

இந்தியாவில் மிகப் பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ (SBI) – பாரத ஸ்டேட் வங்கியில் 8301 கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. தேர்வு மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. மேலும்: https://sbirecruitment.co.in/sbi-clerk-recruitment/www.sbi.in காலி இடங்கள்: […]

நிமிர் திரை விமர்சனம்..

January 29, 2018 admin 0

நிமிர் திரை விமர்சனம்.. உதயநிதி ஸ்டாலின் காமெடி படங்களில் மட்டும் நடித்து வந்த இவர் மனிதன், இப்படை வெல்லும் என கொஞ்சம் தன் பார்முலாவை மாற்றினார். ஆனால், இந்த முறை முற்றிலுமாக வேறு தளத்தில் […]

பத்மாவத் திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை

January 29, 2018 admin 0

இந்தியாவில் பல்வேறு தடைகளை தாண்டி பத்மாவத் திரைப்படம் வெளியாகி வசூலை குவித்துக் கொண்டு இருக்கும் நிலையில், முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக கூறி அந்த படத்திற்கு மலேசிய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி மறுத்துள்ளது. தீபிகா […]

பத்மநாபசாமி கோயில் கோபுர சாளரம் வழியே சூரிய அஸ்தமனக் காட்சி …

January 29, 2018 admin 0

புகழ் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் கோபுர சாளரம் வழியே சூரிய அஸ்தமனக் காட்சி தெரிந்தது.மீண்டும் இந்தக் காட்சியை காண 27 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம்.  

நித்யானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் எச்சரிக்கை..

January 29, 2018 admin 0

நீதிமன்றத்துக்கு தொடர்ந்து தவறான தகவல் அளித்து வந்தால், பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என நித்யானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில், ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். […]

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல்: முதல்வர் மானிக் சர்க்கார் வேட்புமனு தாக்கல்..

January 29, 2018 admin 0

திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பிப்ரவரி 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் மானிக் சர்க்கார் மற்றும் 4 அமைச்சர்கள் தங்களது தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

மேற்குவங்க மாநிலத்தில் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 32 பேர் உயிரிழப்பு..

January 29, 2018 admin 0

மேற்குவங்கம் முர்ஷிதாபாத் பாலிகாட் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்..

January 29, 2018 admin 0

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா’ என்ற நிறுவனம், நேரடியாக அன்னிய முதலீடு பெற, அன்னிய முதலீட்டு […]