பலாத்கார வழக்கை வாபஸ் பெறுமாறு கன்னியாஸ்திரியை மிரட்டிய கேரள பாதிரியார்..
பலாத்கார வழக்கை வாபஸ் பெறுமாறு கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிக்கு பாதிரியார் ஒருவர் மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஜலந்தர் டயோசீசனுக்கு கீழ் செயல்படும் கத்தோலிக்க […]