நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் போராட்டம்…


ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.