ராதாபுரம் சட்டமன்ற தேர்தல் வழக்கு : மார்ச்-16-க்கு ஒத்திவைப்பு..
ராதாபுரம் சட்டமன்ற தேர்தல் வழக்கு விசாரணையை வரும் மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திமுக வேட்பாளர் […]