2024 லில் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்பட்டால் நான் வேலை செய்ய ரெடி: பிரசாந்த் கிஷோர்

வரும் 2024 லில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டால் காங்கிரஸ்’ கட்சிக்காக காக வேலை செய்யத் தயார் என ஐ -பேக் நிறுவனத் தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தலில் திமுக,திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் நிறுவனம் பணியாற்றி வெற்றியும் கண்டது. 2014-ஆம் நாடாளுமன்றத்தேர்தலில் இந்த ஐ-பேக் நிறுவனம் மோடியை முன்னிறுத்தி பாஜக-விற்கு வேலை செய்தது குறிப்பிடத்தக்கது.