ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் துாப்பாக்கிச்சூடு : 8 மாணவர்கள் உயிரிழப்பு..

ரஷ்யாவில் உள்ள பிரிம்பல்கலைக்கழகத்தில் நுழைந்த 18 வயதுடைய இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர்கள் உயிரிழந்தனர், 6 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்
துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொள்ளப்பட்டார்.