திருப்பூர் அருகே கல்லுாரி பேருந்து விபத்து : 30 மாணவர்கள் காயம்..


திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் கல்லுாரிப் பேருந்து கவிழ்ந்தது. இதில் டிரைவர் உட்பட 30 மாணவர்கள் காயமடைந்தனர்.