வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திட்டமிட்டு ஏமாற்றியவர்களின் பெயர்களை வெளியிட மக்களவையில் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
வங்கிக் கடனை திரும்பிச் செலுத்தாதவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes