வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறியது: 25 -ந்தேதி சென்னை அருகே கரையைக் கடக்க வாய்ப்பு..

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25ம் தேதி புயலாக மாறி சென்னை கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
நாளை முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ,கனமழை எச்சரிக்கை காரணமாக அடுத்த 5 நாட்கள் அரசு அதிகாரிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..

தலைமை இடத்திலேயே தங்கியிருந்து மழை பாதிப்பு நிலவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்- கடலூர் ஆட்சியர்.
சென்னை அருகே புயல் கரையை கடக்க வாய்ப்பு

நவம்பர் 25ம் தேதி மகாபலிபுரம், காரைக்கால் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்பு!..
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25ம் தேதி புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை மையம் கணிப்பு.

நாளை முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்