பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு

பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே 3 முறை பீகார் மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார். பீகார் முதல்வராக நாளை காலை 11.30 மணிக்கு நிதிஷ்குமார் பதவியேற்கிறார்.

43 இடங்களை வென்ற ஐக்கிய ஜனதாதளக் கட்சியைச் சேர்ந்த நிதிஷ் குமார் முதல்வரான பதியேற்கவுள்ளார்