குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டம் : ராகுல் அழைப்பு..

குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக சத்தியாகிரகப் போராட்டம் நடத்த ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா மீது பாசிசவாதிகள் ஏவிவிட்டுள்ள ஆயுதம் தான் மக்களை கூறுபோடும் குடியுரிமை சட்டத்திருத்தம் என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.