காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரி 75-ஆம் ஆண்டு பவள விழா :கோலாகலமாகத் தொடங்கியது..

December 7, 2021 admin 0

கல்விவள்ளல் அழகப்பச் செட்டியாரால் 1947-ஆம் ஆண்டு காரைக்குடியில் தொடங்கப்பட்ட அழகப்பா அரசு கலைக்கல்லுாரியின் 75-ஆம் ஆண்டு பவள விழா இன்று தொடங்கியது.இந்தியா சுதந்திரம் பெற்ற வருடம் தொடங்கிய அழகப்பா அரசு கலைக்கல்லுாரி மாபெரும் விருட்சமாக […]

ரசிகரை வரவழைத்து திருமண வாழ்த்து தெரிவித்து வியப்பில் ஆழ்த்திய நடிகர் கார்த்தி…

November 29, 2021 admin 0

தேனி மாவட்டத்தில் விருமன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நடிகர் கார்த்தி தன் ரசிகரை வரவழைத்து திருமண வாழ்த்து தெரிவித்து வியப்பில் ஆழ்த்தினார்.நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகரும், சிவகங்கை மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்ற […]

சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் சாதனை.

November 23, 2021 admin 0

சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் வீரமணி என்ற மாணவன் இணைய வழியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப் பள்ளியின் சார்பாக கலந்து கொண்டு சிவகங்கை […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை மீது மகா தீபம் ஏற்றம்..

November 19, 2021 admin 0

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மகாதீபம் இன்று மாலை மலை உச்சியில் ஏற்றப்பட்டது. முன்னதாக இன்று காலை பரணி தீபம் கோயிலில் ஏற்றப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட […]

காரைக்குடியில் பள்ளி மாணவிற்கு பாலியல் தொந்தரவு : போக்சோ சட்டத்தில் 4 பேர் கைது..

November 16, 2021 admin 0

காரைக்குடியில் பள்ளி மாணவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த அழுகு நிலையத்தைச் சேர்ந்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அழகு நிலைய பொறுப்பாளர் தலைமறைவாகியுள்ளார்.கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் இளஞ்சிறார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..

November 10, 2021 admin 0

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மாகா தீபத் திருநாளை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா தொடங்கியது. புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள 2666 அடி உயரத்தில் கார்த்திகை திருநாள் […]

திருவண்ணாமலை கார்த்திகை தீபதிருவிழா : நாளை கொடியேற்றம்..

November 9, 2021 admin 0

புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள 2650 அடி உயரத்தில் கார்த்திகை திருநாள் அன்று வரும் நவம்பர்.19-ஆம் தேதி மகாதீபம் ஏற்றபடவுள்ளது.அன்று காலை பரணி தீபம் ஏற்றப்படும். கொடியேற்றம் நாளை நடைபெறவுள்ளது. […]

சிவகங்கை சீமை :மாமன்னர்கள் மருது சகோதரர்கள்.

October 27, 2021 admin 0

வீரத்தின் விளைநிலமாகவும், வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்த மருது சகோதரர்கள் சிவகங்கை திருப்பத்தூரில் 220 ஆண்டுகளுக்கு முன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று. தென்புலத்தில் மண்ணைக் காப்பதில் மருது சகோதரர்களுக்கு இணை எவருமில்லை. நினைவு நாளில் […]

சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதர்களின் மாபெரும் சகாப்தம்…

October 25, 2021 admin 0

மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபாலர், தேளி யாதுலர், பழசி கேரள வர்மா, ஆகியோருடன்ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கினர்.1801 சூன் 12 […]

90-களில் மண்மனம் மாறாத மதுரை…

October 9, 2021 admin 0

தொண்ணூறாம் வருடம் ஒவ்வொரு வெள்ளி மாலையும் ஆபீஸ் முடிந்து ஆறுமணிக்கு தென்காசியிலிருந்து ஒரு நேசமணியையோ அல்லது திருவள்ளுவரையோ பிடித்து ராஜபாளையம் வந்துவிடுவேன். நேசமணி எப்பொழுதுமே ஒரு அசுரவண்டி.நிஜமாகவே அசுரவேகம்.அங்கிருந்து ஜெயவிலாஸ் என்று மற்றொரு வண்டியில் […]