பிரபல எழுத்தாளரும்,பத்திரிக்கையாளருமான குல்தீப் நய்யார் மரணம்

August 23, 2018 admin 0

மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 95. இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான குல்தீப் நய்யார், பாகிஸ்தானின் பஞ்சாப் சியால்கோட் பகுதியில் 1923-ம் ஆண்டு […]

கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியுதவி மத்திய அரசு ஏற்க மறுப்பு..

August 22, 2018 admin 0

கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்பையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ள நிலையில், அதனை ஏற்க மத்திய அரசின் அனுமதி தேவை. இந்த விஷயத்தில் மத்திய அரசு […]

ஸ்ரீநகரில் ஐஎஸ் கொடியுடன் இளைஞர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல் வீச்சு..

August 22, 2018 admin 0

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இளைஞர்கள் சிலர் பாகிஸ்தான் தேசிய கொடியுடனும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடியுடனும் வலம் வந்துள்ளனர். இதனை தடுக்க வந்த பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசினர். இதனால், இரு தரப்பிற்கு […]

ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை : பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை..

August 22, 2018 admin 0

நாடு முழுவதும் ஈகை திருநாளான பக்ரீத் கொண்டாடப்படுவதையொட்டி பள்ளிவாசல்களில் மற்றும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. ]இறைத்தூதர் இபுறாஹீம் நபியின் புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த தன்னலமற்ற தியாக வாழ்வின் மேன்மையைப் போற்றும் […]

கேரள பேரிடர் : ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி நிதியுதவி..

August 21, 2018 admin 0

தென் மேற்கு பருவமழை கேரளாவில் கொட்டித்தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மாநிலமே சின்னபின்னமானது. இத்தகைய இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளதாக மாநில […]

“ ரபேல் விமானம் வாங்கியதில் 36 ஆயிரம் கோடி ஊழல்” : நாராயணசாமி குற்றச்சாட்டு..

August 21, 2018 admin 0

‘மோடி ஆட்சியில் ரபேல் விமானம் வாங்கியதில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. ரபேல் விமானத்தின் விலை 1,651 கோடி ரூபாயாக தீர்மானிக்கப்பட்டு. விமானம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் என […]

நிரவ் மோடியைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சிபிஐ கோரிக்கை

August 20, 2018 admin 0

இங்கிலாந்து எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இதில், சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே […]

கேரள மழை வெள்ளத்தை அதி தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து மத்திய அரசு அறிவிப்பு.

August 20, 2018 admin 0

கேரளா மழை வெள்ள பாதிப்பை அதி தீவிர இயற்கை பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 361 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 40 பேரை காணவில்லை என்று […]

ராஜீவ் காந்தி பிறந்த நாள் : நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை..

August 20, 2018 admin 0

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி […]

பேரழிவில் இருந்து மீள முயலும் கேரளம்: சாலைகளை தாங்களே சீரமைக்கத் தொடங்கிய மக்கள்

August 19, 2018 admin 0

கேரளாவில் மழை சற்றே ஓய்ந்துள்ள நிலையில், பல இடங்களில் சீர்குலைந்த சாலைகளை பொதுமக்களே தங்களது சொந்த முயற்சி மற்றும் பணச் செலவில் சீரமைத்து வருகின்றனர். பாலக்காடு அருகே ஆலத்தூர் கிராமத்தில் முற்றிலும் சேதமடைந்த சாலையை,  […]