இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: நவ.6ம் தேதிக்கு ஒத்தி வைப்பு..

November 1, 2017 admin 0

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை மீண்டும் நவ.6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம். நவ.10-ந்தேதிக்குள் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு 2 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..

October 31, 2017 admin 0

புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு 2 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாள், நவம்பர் 2ம் தேதி கல்லறை திருவிழாவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

இந்திரா காந்தின் 33-வது நினைவு தினம்..

October 31, 2017 admin 0

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 33-வது நினைவு தினம் இன்று. 20 அம்ச திட்டம் மூலம் பசுமை மற்றும் வென்மை புரட்சியை ஏற்படுத்தியவர். அவரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா […]

கனமழை எதிரொலி : காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..

October 30, 2017 admin 0

காரைக்கால்லில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கேசவன் தெரிவித்துள்ளார்.

அரியானாவில் இலேசான நில அதிர்வு: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு..

October 28, 2017 admin 0

அரியான மாநிலம் மகேந்திரகரா பகுதியில் இரவு 10.23 மணிக்கு இலேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. பொதுமக்கள் நில அதிர்வால் பொதுமக்கள் சாலைகளில் பதற்றத்துடன் கூடினர்.ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவானது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை சுனாமியை விட மோசமானது : ப.சிதம்பரம் …

October 28, 2017 admin 0

மத்திய அரசால் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மனிதால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பேரழிவு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட […]

ப்ளுவேல் கேம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி: தூர்தர்ஷனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

October 27, 2017 admin 0

ப்ளுவேல் கேம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சியை தயாரிக்க அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒருவாரத்தில் ஒளிபரபரப்ப வேண்டும் என  மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜெ.,மரணம் தொடர்பான விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் :ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி..

October 27, 2017 admin 0

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை அக்டோபர் 30-ம் தேதி தொடங்க உள்ளதாக விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி அறிவித்துள்ளார். விசாரணையை, போயஸ் கார்டனில் இருந்து தொடங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழக […]