General News
இந்தியாவில் ஒரே நாளில் 10,667 பேருக்கு கரோனா உறுதி
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,667 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.4 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 9,900 ஆக உள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை […]