உ.பியில் தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக விலக்கு அளிக்கும் அவசர சட்டம் தொழிலாளர்கள் அதிர்ச்சி..

May 9, 2020 admin 0

உத்தர பிரதேசத்தில் தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேசத்தில் பல்வேறு தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை அம்மாநில […]

ரயில் மோதி உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அரசுகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன: ப.சிதம்பரம் டிவிட்..

May 9, 2020 admin 0

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று தமது டிவிட்டர் பதிவில் மகாராஷ்டிராவில் ரயில்மோதி உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அரசுகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைகள், தண்டவாளங்களில் நடக்கும் […]

புதிய மின்சார திருத்தச் சட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

May 8, 2020 admin 0

புதிய மின்சார திருத்தச் சட்டத்தை அ.தி.மு.க. அரசு கடுமையாக எதிர்த்திட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்திற்கும், ஏழை – நடுத்தர மக்களுக்கு நூறு யூனிட் வரை […]

தமிழகத்தில் இன்று புதியதாக 600 பேருக்கு கரோனா பாதிப்பு..

May 8, 2020 admin 0

தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6009 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொற்று அனைத்தும் கோயம்பேடு சந்தை தொடர்புடையவை என்று தமிழக அரசு […]

நிவாரணத் தொகை ஏழைகளின் கைக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்: ராகுல்காந்தி..

May 8, 2020 admin 0

நிவாரணத் தொகை ஏழைகளின் கைக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். புலம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய வசதியை ஏற்படுத்தி தரவும், ஊரடங்கு தளர்வு குறித்து […]

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 59-ஆக அதிகரிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு…

May 7, 2020 admin 0

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 59-ஆக அதிகரித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு தற்போத முதல் அமலுக்க வருவதாக தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி […]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

May 6, 2020 admin 0

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்த வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 771கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து […]

டாஸ்மாக் மதுக்கடை திறப்பு : விழா கோலம் கொண்டுள்ள கடைகள்..

May 6, 2020 admin 0

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படவுள்ளன. 42 நாள் கடையடைப்புக்கு பிறகு திறக்கப்படவுள்ளது. இதற்கு எதிர் கட்சிகள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆனால் மதுப்பிரியர்கள் இதை பெரிய விழாவாக கொண்டாட தயாராகி […]

தமிழகத்தில் நாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை : சென்னை உயர் நீதிமன்றம்

May 6, 2020 admin 0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல் பல்வேறு இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன்பின்னர் […]