ரயில் மோதி உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அரசுகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன: ப.சிதம்பரம் டிவிட்..

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று தமது டிவிட்டர் பதிவில்
மகாராஷ்டிராவில் ரயில்மோதி உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அரசுகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகள், தண்டவாளங்களில் நடக்கும் விபத்துகள் அரசுகளைத் தவிர அனைவருக்கும் தெரிகின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.