தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 59-ஆக அதிகரிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு…

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 59-ஆக அதிகரித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு தற்போத முதல் அமலுக்க வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு பொருந்தும் என்றும் இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.