நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது..

September 23, 2019 admin 0

நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டமன்ற […]

கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த மனுவை வாபஸ் பெற்றார் தமிழிசை

September 23, 2019 admin 0

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தமிழிசை சவுந்தரராஜன் வாபஸ் பெறுகிறார். தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றதால் தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்குமாறு ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார். மனு […]

விக்கிரவாண்டி,நான்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.

September 21, 2019 admin 0

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். *வேட்பு மனு தாக்கல் தொடக்கம் – செப்.23 *வேட்பு […]

மதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் : வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்

September 21, 2019 admin 0

மதுரை கீழடியில் பழங்கால தமிழர் எழுதும் பழக்கம் உள்ள படிப்பறிவு பெற்றவர்களாகவும், மத கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்துவந்தவர்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், நான்காம் கட்ட […]

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு..

September 18, 2019 admin 0

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின் அறிவிப்பு

September 18, 2019 admin 0

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக நடத்தும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. செப்.20-ம் தேதி திமுக சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஆளுநர் என்னிடம் பேசினார். எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் இந்தி […]

மானாமதுரை வங்கியில் துப்பாக்கிச்சூடு..

September 18, 2019 admin 0

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வங்கி ஒன்றில் புகுந்து வாடிக்கையாளரை கொலை செய்ய முயன்றவர்கள் மீது வங்கி காவலாளி துப்பாக்கியால் சுட்டதில் கொலை செய்ய முயன்றவர்கள் தப்பியோடினர். துப்பாக்கிச் சூட்டில் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்க மாட்டார்கள்: ரஜினிகாந்த்

September 18, 2019 admin 0

இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்க மாட்டார்கள் என்று சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். மேலும் பொதுவான மொழி இருந்தால்  தான் நாடு முன்னேற்றம் அடையும் என்று […]

பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ யின் பெற்றோருக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்..

September 18, 2019 admin 0

சென்னை பள்ளிகரணையில் பேனர் சரிந்துவிழுந்த விபத்தில் உயிரிழந்தார் மாணவி சுபஸ்ரீ. குரோாம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சுபஸ்ரீயின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். திமுக சார்பில் 5 […]

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்க – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

September 18, 2019 admin 0

நாடு முழுவதும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யவேண்டும் என்றும், அந்த பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுக்குறித்து அனைத்து மாநில அரசுக்கும், யூனியன் […]