Tamil Nadu News
கோடநாடு விவகாரத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும் : கமல்
கோடநாடு விவகாரம் மர்ம தொடர்கதையின் அடுத்த அத்தியாயம் எனவும், அதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu News
கோடநாடு விவகாரம் மர்ம தொடர்கதையின் அடுத்த அத்தியாயம் எனவும், அதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து காவல் துறையுடன் அதிநவீன ரோபோ இணைக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து காவல் துறையில் […]
கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் ஸ்டாலின் புகார் அளித்தார். மேலும் கோடநாடு கொலை, கொள்ளை […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காததைக் கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டனர். வேலம்பாடி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலைக்கடை விற்பனையாளர் […]
அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீர்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தை பொங்கல் விழாவையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நாளை முதல் முறையே 15, 16 மற்றும் 17 ஆம் […]
கோடநாடு சர்ச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் டிராபிக் ராமசாமி. ஆனால், இந்த பொதுநல மனுவை விசாரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை தேதி ஏதும் குறிப்பிடவில்லை. தமிழக முன்னாள் […]
பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி உள்ளார். மகர சங்கராந்தி, பொங்கல், மகுபிகு உள்ளிட்ட பண்டிகைகள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கிலம் மட்டுமின்றி […]
எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளைவதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தமது தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: ‘தமிழனுக்கு, தமிழ்ச் […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாளில் தமிழர்களின் வாழ்வில் நலமும், வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை வழக்கில் குற்றட் சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து டெ்லலி சென்ற தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர். கொள்ளையில் எடப்பாடிக்கு தொடர்பு என்று பேட்டியளித்ததால் சயன் கைது […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes