கோடநாடு விவகாரத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும் : கமல்

கோடநாடு விவகாரம் மர்ம தொடர்கதையின் அடுத்த அத்தியாயம் எனவும், அதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.