தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

November 23, 2018 admin 0

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களில் படிப்படியாக மழை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை…

November 23, 2018 admin 0

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.   நாகை மாவட்டம் சீர்காழி,தரங்கம்பாடி,மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.   விழுப்புரம் மாவட்டம் ஆசனூர் திருநாவலூர், உளூந்தூர்ப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை […]

திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..

November 22, 2018 admin 0

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் உத்தரவில் மேலும் கூறி இருப்பதாவது: திருவாரூர், […]

நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

November 22, 2018 admin 0

கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இந்நிலையில், கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை கோட்டத்தில் […]

“ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றம் கலைப்பு : ஆளுநரின் செயலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

November 22, 2018 admin 0

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை திடீரென கலைத்துள்ள ஆளுநரின் அரசியல் சட்டவிரோதச் செயலை கண்டிக்கத் தக்கது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை.. “ஆளுநர்கள் நியமனம் – தகுதிகள் மற்றும் அதிகாரங்களை வரையறை செய்ய […]

திருவண்ணாமலையில் நாளை மகா தீபத்திருவிழா : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

November 22, 2018 admin 0

திருவண்ணாமலையில் மகா தீபத்திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபத்திருவிழா, […]

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரேசன் அரிசி கிடைக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் கருத்து..

November 22, 2018 admin 0

ஏழைகள் அதாவது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்குத்தான்  இலவச ரேசன்  அரிசி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ரேசன் அரிசி கடத்தல் விவகாரம் குறித்து தொடரப்பட்ட […]

புயல் பாதிப்பை வைத்து திமுக அரசியல் செய்கிறதா? : மு.க.ஸ்டாலின் மறுப்பு

November 22, 2018 admin 0

 கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை, திருச்சியிலிருந்து திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் அனுப்பி வைத்தார். அப்போது அவர்செய்தியார்களிடம் பேசியது கஜா  புயல் […]

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பால் தென்னை விவசாயி தற்கொலை…

November 22, 2018 admin 0

கஜா புயலால் தனது 5 ஏக்கா் தென்னை மரங்கள் சேதமடைந்த நிலையில் விவசாயி சுந்தா் ராஜ் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்டுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த 15ம் தேதி இரவு கஜா புயல் கரையை […]

கஜா புயல் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..

November 22, 2018 admin 0

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களை கடுமையாக தாக்கிய கஜா புயலின்பாதிப்பு குறித்து மாவட்டம் வாரியாக தமிழக அரசு அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. […]