அரசியல் பேசுவோம் – 2 : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் புதிய தொடர்)

February 7, 2016 admin 0

Arasiyal pesuvom – 2 : Chemparithi _________________________________________________________________________________________________________   1972ம் ஆண்டு, அக்டோபர் 17ம் தேதிதான் அது நடந்தது. தமிழக அரசியலின் திசையை திக்குத் தெரியாமல் சிதறடித்து, இன்றுவரை தெளிய முடியாத கதம்ப […]

அரசியல் பேசுவோம் – 1 : செம்பரிதி  (பேசப்படாதவற்றைப் பேசும் புதிய தொடர்)

January 28, 2016 admin 0

Chempariithi’s  Arrasiyal Pesuvom-1   ___________________________________________________________________________________________________________   ஏன் அரசியல் பேச வேண்டும்?   “அரசியல் எனக்குப் பிடிக்காது” என்று பாவனை செய்வோரும் கூட, அது தொடர்பான தகவல்களைக் கவனிக்க இப்போது ஆர்வம் காட்டுவார்கள். […]

போற்ற முடியாமல் போன மாமழை – பொறுப்பு யார்? : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

November 22, 2015 admin 0

Potra Mudiyamal Pona Mamazhai : poruppu yar?    __________________________________________________________________________________________________________   இந்த பூவுலகில் வசிக்கும் உயிர்களிலேயே மிக மோசமான குரூரமும், கொடிய தன்மையும், கயமையும், கீழ்மையும், சிறுமையும், சுயநலமும், சுரண்டலும் கொண்ட […]

விடியல் மீட்கப்படுமா? – செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

October 30, 2015 admin 0

Chemparithi’s Special Article   _________________________________________________________________________________________________   திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத பாடுபொருளாக அண்மைக்காலமாக உருவெடுத்து வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.   “நமக்கு நாமே – விடியல் […]

தமிழ் எழுத்தாளர்களின் இதயத்தைக் கல்லாக்கிய சாகித்ய அகாடமி விருது

October 10, 2015 admin 0

Dadri lynching: Nayantara Sahgal, Ashok Vajpeyi question PM Modi’s ‘silence’, give back Sahitya Akademi awards – See more at: http://indianexpress.com/article/india/india-news-india/nayantara-sahgal-returns-sahitya-akademi-award-questions-pm-modis-silence-on-reign-of-terror/#sthash.X0WqNtCt.dpuf Dadri lynching: Nayantara Sahgal, Ashok Vajpeyi […]

தமிழறிவோம் – கலித்தொகை 6 : புலவர் ஆறு . மெ. மெய்யாண்டவர்

October 8, 2015 admin 0

Thamizhrivom – Kalithokai 6 ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் […]

அருட்பெருஞ்ஜோதி அகவல் மந்திரமும் தந்திரமும் : விரைவில் வெளிவர இருக்கும் புலவர் அருள்.செல்வராசனின் நூலில் இடம்பெற்றுள்ள முன்னுரை

October 7, 2015 admin 0

Arul Selvarasan’s Aruperunjothi Agaval manthiramum thanthiramum ______________________________________________________________________________________________________________   தத்துவச் சிந்தனையாளரும், தமிழறிஞருமான புலவர் அருள் செல்வராசன் வள்ளலாரின் நெறிகள் குறித்து ஆழமான ஆய்வுகளை நடத்தி வருபவர். ஏற்கனவே இவர் எழுதிய அன்பு […]

முகமது அக்லக் படுகொலை – கோர முகத்தின் குறியீடு : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

October 4, 2015 admin 0

Dadri lynching – hint of ugly face _______________________________________________________________________________________________________   பிரதமர் மோடி, நியூயார்க்கில் இந்தியாவுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த அதே தருணத்தில் தான், டெல்லிக்கு மிக அருகே உள்ள […]

பார்ப்பனிய எதிர்ப்பைத் தவிர்த்து விட்டு பெரியாரைப் பார்க்க முடியுமா? : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

September 17, 2015 admin 0

chemparithi article on Periyar __________________________________________________________   இப்போதும் ஆதிக்க சக்திகளின் தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுக்கும் ஆளுமையாகத் தான் அவர் இருக்கிறார்.   ஒருவர் மறைந்து 38 ஆண்டுகளுக்குப் பின்னரும் மூடர்களாலும், பிற்போக்காளர்களாலும் எதிர்க்கப்படும் […]

பரவும் தீ… பதறும் மோடி! : செம்பரிதி

August 27, 2015 admin 0

Prevailing of reservation fire : PM worried ___________________________________________________________________________________________________   பிரதமர் மோடி இதை சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.   ‘எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் 2017ம் ஆண்டு நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் […]