காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்…

தஞ்சை உள்பட டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை – பிரதீப் யாதவ், திருவாரூர் – கே.கோபால், நடிகை – அபூர்வா, மயிலாடுதுறை – கிர்லோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர், கரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சையில் காவிரி தூர்வாரப்படுகிறது.
அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்திற்கு ஏற்கனவே உள்ள அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.