தேவகோட்டை அரசு பள்ளியில் வினாத்தாள் திருடு போகவில்லை : செங்கோட்டையன்..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அரையாண்டுத் தேர்வுத்தாள் ஏதும் திருடு போகவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்