எச்.ராஜா மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசுவதாக டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு

எச்.ராஜா மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசுவதாக டிடிவி.தினகரன் குற்றம் சாட்டினார்.

இந்து மதம் தானே தன்னை பாதுகாத்து கொள்ளும், யாரும் பாதுகாக்க அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

பெரியார் சிலையை அவமதித்தவர் மீது போலீஸ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.