பார்வையற்றோர் அடையாளம் காணும் சிறப்பு நாணயம் : பிரதமர் மோடி வெளியிட்டார்..

பார்வையற்றோர் எளிதில் அடையாளம் காணும் வகையில் சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

நாணயம் வெளியிடும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர்.