ஜேஎன்யூ-வில் பல்கலை. மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு ப.சிதம்பரம் கண்டனம்..

டெல்லி ஜேஎன்யூ-வில் பல்கலை. மாணவர்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலுக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த மர்ம நபர்கள் தாக்குதலை தொடர்ந்து டெல்லி ஜேஎன்யூ பல்கலை. வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.