கலைஞரின் குறளோவியம் – 8 (குரலோவியமாக…)

இயல்: குடியியல்

அதிகாரம்: நல்குரவு

குறள்

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

கலைஞர் உரை:

அரிய பல நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.

Kalaingarin Kuraloviam – 8