கர்நாடகாவில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு..

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா இதனை பேட்டியில் தெரிவித்துள்ளார்.