குடிசை வீட்டில் வாழ்ந்து மறைந்த திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் ..

குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் காத்தவராயன் அன்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

எளிய மனிதர்,மக்களிடம் நெருங்கி பழகியவர்.

2011 முதல் 2016 வரைபேரணாம்பட்டு நகர மன்ற தலைவராகவும்,
குடியாத்தம்  சட்டமன்ற  உறுப்பினராகவும் இருந்து மறைந்த அண்ணன் எஸ்.காத்தவராயன் அவர்கள் வசித்து வந்த குடிசை வீடுதான்.