ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..

கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் இருகட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல்களின் வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதலே தொடங்கியது.

முதலில் நடைபெற்ற தபால் வாக்கு எண்ணிக்கையில் பல நர்று வாக்ககள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

உறுதி மொழி பத்திரம் இல்லையெனக் கூறி பல வாக்குகளை செல்லாவைகளாக அறிவித்தத. வெட்பாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது.

வாக்க எண்ணிக்கை மையங்களில் பல குளறு படிகளால் சில இடங்களில் வாக்க எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் வாக்கில் தேர்தல் முடிவுகள் வெளிவரும்