தமிழகத்தில் ஜனவரி 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு..

தமிழகத்தில் ஜனவரி 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த ஜனவரி 1 முதல் அனுமதிக்கப்படும் மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன.1 முதல் 200 பேர் பங்கேற்கும் வகையில் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டது.

உள் அரங்குகள் மற்றும் திறந்தவெளியில் நடைபெறும் திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளில் உச்ச வரம்பின்றி பணி செய்ய அனுமதிaளிக்கப்பட்டது