மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..


மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு 2015-ம் ஆண்டு ஒரேபாலின சேர்க்கை 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, மலேசியாவில் நம்பிக்கை கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக 92 வயது மகாதீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாதீரின் முயற்சியையடுத்து, அன்வர் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டார்.