காணாமல் போன ராஜராஜ சோழன் சிலை தமிழகம் வந்தடைந்தது..

May 31, 2018 admin 0

தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னர் கொள்ளையடிக்கப்பட்ட ராஜராஜ சோழன, லோகமாதா தேவி சிலைகள் குஜராத்தில் இருந்து இன்று தமிழகம் கொண்டு வரப்பட்டது. தஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் 1000 […]

தேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…

May 31, 2018 admin 0

இந்தியத் தேர்தல் முறை பிரிட்டிஷ் தேர்தல் முறையைப் பின்பற்றியது. 1952 முதல் இந்த தேர்தல் முறை படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவது மறுக்கமுடியாத உண்மை. இன்றைய தேர்தல் முறையால் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கு பெறும் […]

இடைத்தேர்தல் முடிவுகள் : பாஜகவுக்கு பின்னடைவு..

May 31, 2018 admin 0

4 மக்களவை தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தங்கள் வசமிருந்த 2 மக்களவை தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. உறுப்பினர்கள் மறைவு, பதவி விலகல் உள்ளிட்ட […]

நெல்லை,திருச்சி,சேலம் திமுகவின் மாதிரி சட்டமன்ற கூட்டங்கள் ..

May 31, 2018 admin 0

தமிழக சட்டப்பேரவையில் துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு,ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்காமல் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியைக் கண்டித்து சென்னையில் நேற்று மாதிரி போட்டி சட்டப்பேரவைக் கூட்டத்தை திமுக கூட்டியது. […]

பிரதமர் மோடிக்கு மலேசிய வாழ் தமிழர்கள் எதிர்ப்பு..

May 31, 2018 admin 0

இந்தோனேஷியா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு மலேசிய வாழ் தமிழர்கள் எதிர்ப்பு; “Go Back Modi” என முழக்கமிட்டும், “தமிழர்களை கொல்லாதே” என பதாகைகளை ஏந்தியும் […]

சாதிக்கொடுமையிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? : பா. ரஞ்சித்

May 31, 2018 admin 0

சாதிக்கொடுமையிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும்?,‘ஆதிக்க சாதியை அண்டிப் பிழைக்காமல் வாழ்வது அவர்களுக்கு அச்சுறுத்தலாகத் தெரிகிறது’ என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் இருபிரிவினருக்கு இடையே நடைபெற்ற மோதலில், 3 பேர் […]

எதிர்க்கட்சி இன்றி பேரவை நடத்துவது நல்லது அல்ல : டி.டி.வி. தினகரன்

May 31, 2018 admin 0

எதிர்க்கட்சி இல்லாமல் சட்டப்பேரவை நடத்துவது நல்லது அல்ல என்று சென்னையில் டி.டி.வி. தினகரன் பேட்டியளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு வெளியிட்ட ஆணை சட்டப்படி வலுவானது அல்ல என்றும் தமிழ்நாட்டுக்கு தாமிர ஆலை தேவையில்லை […]

வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது

May 31, 2018 admin 0

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதற்காக கடந்த 25 -ம் தேதி தூத்துக்குடிக்கு சென்ற வேல்முருகனை தூத்துக்குடிக்குள் நுழைய விடாமல் தடுத்த […]

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்..

May 31, 2018 admin 0

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதற்கு எதிராக ஆலை நிர்வாகம் மனுதாக்கல் செய்தால் தமிழக அரசின் வாதங்களை கேட்டபின் எந்த […]

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை..

May 31, 2018 admin 0

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது விதிமுறைகளை மீறி ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீடு பெறுவதற்கு […]