நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கப் பிரிவு சம்மன்..


சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக மே 7-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.