பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ் குமார் 7-வது முறையாக பதவியேற்பு..

பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ் குமார் 7-வது முறையாக பதவியேற்பு

பீகார் மாநிலத்தின் முதல்வராக 7 வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார்.; நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பகு சௌகன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்!
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக- ஐக்கிய ஜனதாதள் கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில் 7வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றார்.
இவருடன் பாஜகவைச் சேர்ந்த 2 பேர் துணை முதல்வராக பதவியேற்றனர்.