ஆன்லைன் மருந்து விற்பனை : உயர்நீதிமன்றம் நிபந்தனை..

ஆன்லைன் விற்பனை தடைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது.

வரும் ஜனவரி -31 தேதிக்குள் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு புதிய விதிமுறை மத்திய அரசு வகுக்க வேண்டும்.

அந்த புதிய விதிகளுக்கு உட்பட்டு மத்திய அரசின் அனுமதி பெற்றவுடன் மருந்துகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம்.