நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது..

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. பிரதமர் மோடி ,உள்துறை அமைச்சர் அமித்ஷா,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
வேலூர் தொகுதி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பதவியேற்றுக் கொண்டார்.