பிரதமரின் கிஷான் திட்டத்தில் மட்டும் ரூ110 முதல் ரூ.120 வரை முறைகேடு…

பிரதமரின் கிஷான் திட்டத்தில் போலி கணக்குகளில் மூலம் இதுவரை ரூ.110 கோடி முதல் ரூ.120 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என ககன்தீப் சிங் பேடி விளக்கம் அளித்தார்.

மேலும் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக இதுவரை ரூ.32 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

அடுத்த தவணை தொகை டிசம்பரக்குள் செலுத்தப்படுவதற்கான போலி விவசாயிகள் நீக்கப்படுவார்கள் என கூறினார்.