நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…

நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
11 மாநிலங்களை இணைக்கும் வகையில் புதிதாக 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை- நெல்லை, விஜயவாடா- சென்னை, உதய்பூர்- ஜெய்ப்பூர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
ஐதராபாத்-பெங்களூரு, பாட்னா-ஹவுரா, ராஞ்சி-ஹவுரா வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் தொடங்கி வைத்தார்.
காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-புவனேஸ்வர்-புரி, ஜாம்நகர்-அகமதாபாத் ரயில்களை தொடங்கி வைத்தார்.