தமிழ்நாடு முழுவதும் நாளை(03/03/2024) போலியோ சொட்டு மருந்து முகாம் ..

தமிழ்நாடு முழுவதும் நாளை(03/03/2024) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது!

🔹தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🔹இதன் மூலம் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
🔹 5 வயதிற்குற்பட்ட அனைத்து வயதினருக்கும் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.