சனாதனத்தை காக்க வந்தவர் வைகுண்டர் என்று ஆளுநர் கூறியதற்கு பால பிரஜாபதி அடிகளார் கடும் கண்டனம்…

  • அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநரின் கருத்துக்கு அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் கண்டனம்.
  • அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பாலபிரஜாபதி கடும் கண்டனம்

🔹அய்யா வைகுண்டர் மனுதர்மத்திற்கு எதிராக போர் குரல் கொடுத்தவர்

🔹யாருடைய சுய லாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூற கூடாது.

🔹எல்லாவற்றையும் தனதாக்கி பட்டா போடும் செயலை ஆளுநர் செய்யக்கூடாது

என கடும் கண்டனங்களை அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பாலபிரஜாபதி தெரிவித்துள்ளார்.