பி.டி. கத்தரிக்காய் விதைகளை தமிழகத்தில் களப் பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி:மு.க.ஸ்டாலின் கண்டனம்…

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் விதைகளை தமிழ்நாட்டில் களப் பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதித்திருக்கிறது!

பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு நம்மூர் விவசாயிகளை அடிமையாக்கும் இம்முயற்சியை எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் அதிமுக அரசு அனுமதிக்கக் கூடாது.
என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததடன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.