ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய புகாரில் ஆர்.எஸ்.பாரதிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.