சபரிமலை சன்னிதானத்தில் முதல் முறையாக பணியமர்த்தப்பட்ட பெண் காவலர்கள்..

சபரிமலை சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ள நிலையில் 50 வயதிற்கு மேற்பட்ட 15 பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.