சபரிமலை விவகாரம் : சீராய்வு மனுக்களை நவ., 13ஆம் தேதி விசாரணை..

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நவம்பர் 13ஆம் தேதி மாலை 3 மணிக்கு உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.