இலங்கை அதிபருடன் நாடாளுமன்ற சபாநாயகர் திடீர் சந்திப்பு..
பரபரப்பான அரசியல் சூழலில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை திடீரென சந்தித்து உள்ளார். அந்நாட்டு பிரதமராக இருந்த ரணிலை நீக்கி விட்டு ராஜபக்சேவே சிறிசேனா நியமித்து உள்ளதால் […]