தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது :வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவை,நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவலில் தெரிவித்துள்ளது.